நேற்று இரவு மும்பை வந்து சேர்ந்தார் குருநாத் மெய்யப்பன். இவரை கிரைம் பிராஞ்ச் போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். குருநாத்திடம் போலீசார் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கைது செய்தனர்.
“குருநாத் மெய்யப்பனா? யாருங்க அந்தாளு? அவுரு நம்ம குழுவின் சாதா ‘கவுரவ உறுப்பினர்’ மட்டுமே..” என்று தோசையை திருப்பி போடுகிறது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்!